விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட வரலாற்றை நினைவு கூரும்!… செல்வம் அடைக்கலநாதன்
தமிழீழ விடுதலை இயக்கமோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்போ எமது மக்களின் உரிமைகளை யாருக்கும் அடமானம் வைக்காது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ரெலோவின் 50ஆவது நிறைவு விழா நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், எமது தலைவர்களது தியாகம் மக்களது விடுதலை என்ற இலட்சிய நோக்கத்தோடு இருந்தது. அரசாங்கத்தை அரவணைத்து போகும் சிந்தனையில் … Continue reading விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட வரலாற்றை நினைவு கூரும்!… செல்வம் அடைக்கலநாதன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed